394
சென்னை வியாசர்பாடியில் நேற்று இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவனை கடத்த முயன்றதாக கூறி வட மாநிலத்தை சேர்ந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப...

435
கர்நாடக மாநிலம் ஷிவமொகா பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தவரை தாக்கிய கரடியை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். ட்ரோன் கேமரா மூலம் கரடி பதுங்கிய இடத்தை கண்டுபிடித்து அங்கிருந்து தப...

1330
மதுரை அருகே பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்த கணவரை ஒரு வாரத்தில் பிரிந்து வந்ததோடு, தான் 3 வருடங்களாக காதலித்து வந்த இளைஞருடன் செல்போனில் பேசி வந்த பெண்ணும், அவரது காதலனும் தலையை அறுத்துக் க...

1203
காதலித்து திருமணம் செய்த மனைவி பிரிந்து வாழும் நிலையில், வேறு ஒரு இளைஞருடன் பைக்கில் சுற்றுவதை கண்டு ஆத்திரமடைந்த கணவர், பட்டபகலில் கறி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிய சம்பவம் சென்னை வ...

1260
நீலகிரி மாவட்டம் பந்தலூர் எலமன்னா கிராமத்தில் கடந்த வாரம் சிறுத்தை தாக்கி பெண்மணி உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை 3 வயது பெண் குழந்தையை தாக்கிக் கொன்று கவ்வித்தூக்கிச்சென்ற சம்பவத்தால், பொதுமக்கள் சா...

788
புதுச்சேரியில் மாமூல் தராத தொழிலதிபரை மிரட்டுவதற்காக ரவுடி ஒருவன் நாட்டு வெடி குண்டு வீச முயன்ற போது அது தவறுதலாக கீழே விழுந்து வெடித்ததில் அந்த ரவுடி உட்பட 3 பேர் காயம் அடைந்தனர். வில்லியனூரை அடு...

2514
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கல்லூரியில் அரசு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை கிழித்த போதை ஆசாமி ஒருவர் நிற்க இயலாமல் மல்லாக்க விழுந்ததால் பின்னந்தலையில் அடிபட்டு மயங்கிய சிசிடிவி காட...



BIG STORY